தோசைக்கு ஊறவைக்கும்போது, ஒரு ஸ்பூன் வெந்தயம், ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பையும் சேர்த்து ஊறவைத்து அரைத்தால்… தோசை மொறுமொறுப்பாக வருவதுடன், நல்ல வாசனையாகவும் இருக்கும்.
எந்தக் கிழங்காக இருந்தாலும் 10 நிமிடம் உப்பு கலந்த நீரில் போட்டு வைத்திருந்து, பிறகு எடுத்து வேகவைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
சப்பாத்தி மிகுந்துவிட்டால், அதை மிக்ஸியில் பூப்போல அரைத்து… சர்க்கரை, வறுத்த முந்திரி சேர்த்துப் பரிமாறுங்கள். குழந்தைகள் ‘ஒன்ஸ்மோர்’ என்று கேட்டு, விரும்பிச் சாப்பிடுவார்கள்.
Comments
Post a Comment